“வெறும் முண்டா பனியன்.. மார்பின் மேல் மயில் தோகை..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரச்சிதா மஹாலக்ஷ்மி..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) சின்னத்திரை மூலம் மட்டுமே பிரபலமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம்வருபவர். பார்த்தவுடன் பத்திக்கும் முகவட்டு.. வாட்ட சாட்டமாக உடற்கட்டு என கவர்ச்சி தோப்பாக இளசுகளின் நெஞ்சில் குடியிருக்கிறார் அம்மணி.

 விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது.

அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதன் பிறகு ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில்ன் தன் கணவருடன் இணைந்து நடித்து வந்தார்.

இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் கோரோனா பிரச்சனையினால் இந்த சீரியல் தற்பொழுது ஒளிபரப்பாகவில்லை.

இந்நிலையில் தற்பொழுது ரட்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கலக்கி வந்த இவர் தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு.. மார்பின் மேல் மயிலிறகை படர விட்டு நடனம் ஆடும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *