“ப்பா.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – இணையத்தை திக்குமுக்காட செய்த ரச்சிதா மகாலட்சுமி..!

ரச்சிதா மகாலட்சுமி : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ரச்சிதா. தற்போது சின்னத்திரை நடிகைகள் பெரிய திரை நடிகைகளை விட அலப்பறைகளை செய்வது அளவில்லாமல் போய்விட்டது.

அந்த வரிசையில் தற்போது தனது அலப்பறைகளை அளவில்லாமல் செய்திருப்பவர் தான் இந்த நடிகை என்று கூறலாம். சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் தான் இவர் பிரபலமானார். இதன் மூலம் ஒவ்வொரு தமிழ் குடும்பங்களில் வாழக்கூடிய பெண்களின் மனதில் இவர் இடம் பிடித்தார் என்று கூறலாம்.

மிகப் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டவர்.

அம்மணி சீரியலோடு நின்று விடாமல் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பங்கேற்று அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தவர். ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டிருக்கும்.

இவர் இன்ஸ்டா பக்கங்கள் மட்டுமல்ல பேஸ்புக் பக்கமும் ரசிகர்களை உருவாக்கி அவரோடு இணைந்து பயணம் செய்து வருகிறார். தற்போது இணையதளத்தில் இவர் புடவையைக் கட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் தான் வைரலாக உள்ளது. பாட்டு ரசிகர்கள் அனைவரும் உண்மையான நாட்டுக்கட்டை என்றால் இவரைத்தான் கூற வேண்டும் என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

தோட்டத்துப் பக்கத்தில் அமர்ந்த நிலையில் இவர் கொடுத்திருக்கின்ற போஸ் ஒவ்வொன்றும் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்று கூறலாம். மங்களகரமாக சிவப்பு நிற புடவையில் பச்சை ஜாக்கெட் அணிந்து கொண்டு யாரின் வரவுக்காக இவர் காத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.இவரின் கட்டழகு மேனியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்று கூறலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை கேட்காமலேயே வாரி கொடுத்து இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் மங்களகரமான இந்த புடவையில் பார்ப்பதற்கே மிகவும் இலட்சமாக இவர் காட்சியளித்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …