அரேபிய குதிரை.. தோல் நிறத்தில் பேண்ட்.. – தொடையை காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடர்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் கர்நாடகா மாநிலமாக இருந்தாலும் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தால் இல்லத்தரசிகள் மற்றும் இளசுகளின் மத்தியில் பிரபலமாக வலம் வந்தார்.

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியலில் நடித்து பிரபலமான இவர் தற்போது கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

இவருக்கு பட வாய்ப்புகள் வருவதாகவும் நல்ல கதைக்காக காத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தன்னுடைய காதல் கணவர் தினேஷை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் விரைவில் பிரபல சீரியல் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார் ரச்சிதா மகாலட்சுமி என்ற தகவலும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரை போல இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …