“இது தொடையா…? இல்ல, தேக்கு சிலையா..? தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே..” – அதிர வைக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

இது தொடையா…? இல்ல, தேக்கு சிலையா..? தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி-யின் தொடை அழகை பார்த்து சொக்கிப் போய் கிடக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது சட்டை மற்றும் குட்டையான டிரவுசர் சகிதமாக என்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை சிலகாலம் காதலித்து வந்தார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்பொழுது தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி என்ற தகவலும் இருக்கின்றது.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிப்பதால் தான் இவரை பிரிந்து விட்டார் நடிகர் தினேஷ் என்று கூறுகிறார்கள். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தகவல் இல்லை.

ஆனால், இருவருக்கும் கடுமையான மனக்கசப்பு இருப்பதாகவும் இதனால்தான் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இடையில் புதிதாக இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி என்ற தகவலும் உள்ளது.

இதுகுறித்து நடிகர் தினேஷ் கூறியபோது எங்களுடைய பிரிவு நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதுதான் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்று என்பதுபோல பேசியிருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி. தற்போது, டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …