“ப்பா.. மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய ரச்சிதா மகாலட்சுமி..!

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தற்போது பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாக களமிறங்க இருக்கும் இவர் தன்னுடைய முதிர்ந்த அனுபவத்தின் காரணமாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதன் மூலம் ரசிகர் வட்டாரத்தை பெருக்கி வருகிறார் முன்னதாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடிக்கும்போது தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவளையே திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

நடிகர் தினேஷ்-ஐ இவர் இரண்டாவதாகத் தான் திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தவர் என்ற பேச்சும் அப்போது இருந்தது. ஆனால் இது தான் என்னுடைய முதல் திருமணம் என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று தகவல்கள் தெரிவித்தன. அது உண்மைதான் என்பது போல அவருடைய கணவர் தினேஷ் கூறியிருந்தார்.

இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை என்பது கூடுதல் தகவல். இந்நிலையில், தன்னுடைய கணவரை இதனால் பிரிந்து நின்று காரணத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய கணவரை பிரிந்ததற்க்கான காரணத்தை கூறி இருக்கிறார். அதாவது தன்னுடைய பெற்றோருக்கு நான் நிதி உதவி செய்வது கூடாது என்று தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்தார்கள். என்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு பண உதவி செய்ய கூடாது எந்த வகையிலும் உதவி செய்யக் கூடாது என்று அவர்கள் தடுப்பதே எனக்கு பிடிக்கவில்லை. எனவே அவளை பிரிந்து விட்டதாக கூறி இருந்தார்.

மேலும், விரைவில் பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று புலம்பி வருகின்றனர்.,

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …