“முதன் முறையாக… டூ பீஸ் நீச்சல் உடையில்..” ரச்சிதா மகாலட்சுமி..! – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

ரச்சிதா மகாலட்சுமி : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் சரவணன் மீனாட்சி தொடர்களை பற்றி சொல்லவே வேண்டாம். இதில் சரவணன் மீனாட்சி இரண்டு மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி.

இவர் தன் கணவரோடு சேர்ந்து ஜீ தமிழில் நாச்சியார் புறம் என்ற சீரியல் நடித்திருந்தார். அதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் சின்னத்திரைகள் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு வெள்ளி திரைகள் நடிக்கக்கூடிய வாய்ப்பு மிக வெகு விரைவில் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இவரும் மற்ற சின்ன திரை நடிகைகள் போலவே சமூக வலைத்தளத்தில் படு பிசியாக இருப்பார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளும், புதிய சீரியல் வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா? என்ற எண்ணத்தில் காத்திருப்பார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். இதற்கு காரணம் டூ பீஸ் உடையில் ரச்சிதா மகாலட்சுமியா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இவர் எப்படி இந்த உடையில் என்று ஆச்சரியத்தையும் கூடவே கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

டூ பீஸ் உடையை பார்த்து உறைந்து போய் இருக்கும் ரசிகர்கள் அதில் அவர் அழகும் முழுவதும் அப்படியே அப்பட்டமாக தெரியும் விதத்தில் உள்ளது என்பதையும் கூறி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் எந்த உடை அணிந்ததற்கு காரணம் என்னவென்றால் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுவும் கன்னட மொழியில் உருவாக்க கூடிய இந்த வெப்சீரிஸில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. எனினும் இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …