“மழையில் நனைந்த உடம்பு… புல் தரையில் படுத்தபடி..” – பின்னழகை காட்டி.. கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னையும் ஒரு போட்டியாளராக இணைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. போட்டி தொடங்கிய நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் மழை பெய்யவே அதனை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி புல் தரையில் படுத்துக்கொண்டு ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி தேவதையாக மின்னும் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நாளுக்கு நாள் சுவாரசியமாக ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் மழை பெய்யும் நேரத்தில் அந்த வீட்டின் தோட்ட பகுதியில் குப்புறப் படுத்தபடி மழையை ரசித்து ரசித்து மகாலட்சுமியின் புகைப்படங்களை தான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்படி மழையில் நனைந்து கொண்டிருக்கும் பொழுது பிக்பாஸ் வீட்டில் இருந்த எந்த போட்டியாளரும் ரச்சித்தா மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. ஆனால் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் சென்று சளி பிடிச்சுக்கும்.. ஜுரம் வந்துரும்.. சொன்னா கேளு.. உள்ளே வா.. 5 நிமிடம் என்று சொல்லி அரை மணி நேரமா நினைச்சுகிட்டு இருக்க.. என்று ரச்சிதாவை அழைக்கிறார்.

ஆனால், அப்போது ராபர்ட் மாஸ்டர் பார்த்த போட்டியாளர் அமுதவாணன் மாஸ்டர் மழை பெய்கிறது மழையில் ஒரு டான்ஸ் போடலாமே என்று கேட்கின்றனர். அதற்கு ராபர்ட் மாஸ்டர்.. அட நானே அவளை திட்டிக்கிட்டு இருக்கேன்.. நீங்க என்னையும் சேர்த்து நனைய சொல்றீங்க என்று புலம்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

இப்படியான இந்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் ரச்சித்தா மகாலட்சுமி இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

ஈரமான உடையில் தகதக தக்காளி பழம் போல மின்னும் இருவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …