கேமரா மேன் குடுத்து வச்சவன்.. லிஃப்ட்டில் உரிச்ச கோழி போல ராதிகா ஆப்தே..! – அலறும் ரசிகர்கள்..!

ராதிகா ஆப்தே : நடிகர் ரஜினிகாந்தின் கபாலி நடிகர் கார்த்திக்கின் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இது தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

கூடுதலாக மராத்தி மொழியிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராதிகா ஆப்தே சில விஷயங்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

அவர் கூறியதாவது உண்மையிலேயே வயது முதலே எதிர்கொள்ள நான் போராடி வருகிறேன். திரையுலகில் ஆடுவதற்காக அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வது இயல்பாக நடந்து வருகிறது அதிக அளவில் நடந்து வருகிறது.

தங்களுடைய முகம் மற்றும் உடல் பாகங்களின் அளவை அழகாக மாற்றம் செய்து கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பல நடிகர் நடிகைகளை பற்றி எனக்கு தெரியும்.அவர்கள் எனக்கும் கூட அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

என்னுடைய முன்னழகை பெரிதாக்கவும்.. என்னுடைய தொடையை பெரிதாகவும்.. என்னுடைய பின்னழகை பெரிதாகவும்.. என பல்வேறு வழிகளில் ஒரு நண்பராக என்னுடைய நலம் விரும்பியாக அவர்கள் எனக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் என்னுடைய நண்பர்கள் என்பதால் அவர்களிடம் எதிர்த்துப் பேசவோ அல்லது கோபமாக என்னுடைய பதிலை கொடுக்க முடியவில்லை. ஆனால், எதற்காக இயற்கையான ஒரு அழகு இப்படி செயற்கையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சிந்தனை எனக்குள் இருந்துகொண்டே இருக்கின்றது. அதுதான் உண்மை.

எதற்காக ஒரு சினிமாவிற்காக தங்களுடைய இயற்கையான உடல் அதை மாற்ற வேண்டும் அது பிற்காலத்தில் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை கொடுக்கக் கூடும் என்று தெரிந்தே செய்கிறார்கள். இது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என தெரியவில்லை.

இபப்டியான நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். இளமையாக மற்றும் இயல்பான தோற்றத்தை கொண்டிருப்பவர்களை இயக்குனர்கள் விரும்புவதில்லை.

இப்படி செயற்கையான அழகுகளை பெற்று தங்களை கவர்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். எதற்காக இப்படி சிகிச்சையை எடுத்துக் கொண்டு தங்களுடைய அழகுகளை மாற்றுகிறார்கள் என்பது இதன் மூலமும் தெரிந்திருக்கும் என தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் நடிகை ராதிகா ஆப்தே.

மறுபக்கம் தன்னுடைய இயற்கையான அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டுவதை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் தற்போது லிஃப்டுக்குள் நின்று கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டியது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …