இது தொடையா..? இல்ல, வெண்ணை சிலையா..? சூடேற்றும் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

சினிமாவில் மட்டும்தானா வடகத்திய ஆதிக்கம் பெருமளவு உள்ளதா? என்றால் அதையும் மீறி சீரியல்களிலும் இவர்களின் ஆதிக்கம் இப்போது படை எடுக்க ஆரம்பித்து விட்டது என கூறலாம். மேலும் பெயர் அளவில் தான் தமிழ் சினிமா. ஆனால் அதில் எத்தனை தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

எனினும் கலைக்கு மொழியோ, நாடோ ஒரு பொருட்டு கிடையாது என்பதால் தான் தமிழ் சினிமாவிலும் இவர்களின் ஆதிக்கம், குறிப்பாக கேரளாவை சேர்ந்த நடிகைகளின் ஆதிக்கத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

அட எதற்காக இந்த பீடிகை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அப்படித்தான் பெங்களூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை ராதிகா ப்ரீத்தியும் இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர் தமிழில் எம்பிரான் என்ற திரைப்படத்தில் கதா நாயாக அறிமுகமானார்.

இவரது பருப்பு வெள்ளி திரையில் வேகாத காரணத்தினால் தமிழில் பூவே உனக்காக என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் அதிக அளவு ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டார். படு பிஸியாக தொலைக்காட்சிகளில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாகவே இருப்பார்.

அதுமட்டுமல்ல வெள்ளித்திரை நாயகிகளுக்கு சவால் விடக் கூடிய வகையில் கவர்ச்சிமிகு உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களிடையே சூட்டை கிளப்பி விடுவார். அந்த வகையில் தற்போது பாதிவேற்றிருக்கக் கூடிய புகைப்படத்தில் தொடை அழகு அப்படியே தெரியும் வண்ணம் ரசிகர்களை மலைக்க வைத்திருக்கிறார்.

அட இவரது தொடை என்ன இப்படி பளபளப்பாக இருக்கிறது. இதை செய்தது பிரம்மன் தானா? எந்த மெட்டீரியலில் செய்தார்கள் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

பால் கோவாவை போல் இருக்கும் இவங்க பளிங்கு மேனியில் இப்படி ஒரு தொடையா என்று அடுக்குத் தொடரில் கமெண்ட்டை போட்டு வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் தொட்டு பார்க்கலாமா என்று வெட்கம் விட்டு கேட்டிருக்கிறார்கள். வெண்ணையை வைத்தால் உருகுமா அல்லது வழுக்கு வருமா என்று தெரியாமல் தனது வழவழ தொடையைப் பார்த்து வரும் இலக்குகளின் மனதில் இவர் சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …