டூ பீஸ் நீச்சல் உடையில்.. ஜெயம் ரவி பட ஹீரோயின்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராகினி திவேதி.

கன்னடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் போதைப் பொருள் விநியோகம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அவர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் இவருடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் பண்ணியது என்று தான் கூற வேண்டும்.

இடையில் தமிழ்நாடு கர்நாடகா காவிரி பிரச்சினையில் காவிரி நீர் கர்நாடகாவிற்கு சொந்தமானது. இது எங்களுடைய தண்ணீர்.. இதை திறந்துவிட வேண்டும் திறந்து விடக் கூடாது என்று கேட்பதற்கு தமிழர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சைமா திரைப்பட விழாவின் போது ஒரு பாடலுக்கு கவர்ச்சி உடையணிந்து கொண்டு நடனம் அந்த நேரத்தில் இவருடைய ப்ரா டக்கென கழண்டுவிட்டது. அந்த வீடியோவும் இணையத்தில் தீயாக பரவியது.

இதனால் சமூக வலைதளங்களில் ஓவர் நைட்டில் பிரபலமானார் ராகினி திவேதி. சர்ச்சைக்கும் சலசலக்கும் கொஞ்சமும் பஞ்சம் வைக்காத இவர் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …