முதன்முறையாக நீச்சல் உடையில் நடிகை ராகினி திவேதி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படத்தில் படு கிளாமரான ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக கன்னட படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் இந்த படம் திரில்லர் ஜானரில் உருவாக இருக்கிறது.

இதுவரை நான் நடித்திராத ஒரு ஜானர் இந்த ஹாரர் ஜானர். கண்கள் மற்றும் உடல்மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இது எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் சொல்கிறேன் முக்கியமாக இந்த சவாலாகவே இந்த கதாபாத்திரத்தை நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

வசனங்கள் அதிகம் கிடையாது மன நல பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதை தான் என்றாலும் கூட மோசடியை பற்றி பேசக் கூடிய ஒரு திரைப்படம் என்று கூறுகிறார் நடிகை ராகினி திவேதி.

சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கி கைதான பிறகு ஜாமீனில் வெளியே வந்த நடிகை ராகினி திவேதி பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானார் என்று தெரியவந்தது.

மேலும், சிறையில் சரியான உணவு இல்லை என்னுடைய உடல் மெலிந்து விட்டது என்று கூட ஒரு பேட்டியில் கண்ணீர்மல்க கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகத்துக்கும் டேமேஜ் தன்னுடைய பெயரை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து கொண்டு இருக்கும் இவர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …