“மார்பின் மேல் கண்ணாடி துண்டுகளை ஒட்டி..” – குப்பென வியர்க்க வைத்த ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) 1990 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி டெல்லியில் பிறந்துள்ளார். ராகுல் ப்ரீத் சிங் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர்.

தனது கல்லூரி பள்ளி காலங்களில் சிறு நாடகங்களிலும் குறும்படங்களில் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றார்.

Image Source : instagram.com/rakulpreet/

மேலும் பள்ளி கல்லூரி இணை புதுடில்லியில் முடித்துள்ளார். அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி என்ற கன்னட படத்தின் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இதனை பயன்படுத்திக் கொண்ட ராகுல் சிங் இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பிறகு இந்திய அளவில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பெற்றார்.

Image Source : instagram.com/rakulpreet/

இதன் மூலம் இந்திய அளவில் பிரபலமான ராகுல் பிரீத் சிங் அனைவராலும் அறியப்பட்டார் அதன் பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இதில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார் மேலும் இந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/rakulpreet/

இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இதன் பிறகு தமிழ் ரசிகர்களால் கதாநாயகியாக அறியப்பட்ட ராகுல் ப்ரீத் சிங். பாலிவுட் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த இவர் அதன் பிறகு இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Image Source : instagram.com/rakulpreet/

அதன் பிறகு தொடரும் தமிழ் படங்களில் நடித்த இவர் சூர்யாவுடன் என் ஜி கே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அதிக விளம்பர படங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ள.

Image Source : instagram.com/rakulpreet/

ராகுல் ப்ரீத் சிங் இப்போது வெளியேற்றுள்ள புகைப்படத்தில் படு கவர்ச்சியாகவும் கல்யாண நிகழ்ச்சிகளுக்கு அணியும் லெகங்கா போன்ற உடைகளை விளம்பரப்படுத்துவது போலவும் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளார்.

இது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …