“கருப்பு உடையில்… ஒரு பக்க முன்னழகை தூக்கி..” காட்டும் ராகுல் ப்ரீத்தி சிங்..! வேற லெவல் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் என இந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் நியூ டெல்லி பகுதியில் 1990 அக்டோபர் 10ஆம் தேதி பிறந்தவர்  பஞ்சாப் மாநிலத்தை தனது பூர்வீகமாகக் கொண்டவர் இவர்.

டெல்லியில் உள்ள ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்தார் அதன் பின்பு கணிதவியல் துறையில் தனது கல்லூரி படிப்பை ஜீசஸ் அண்ட் மேரி காலேஜ் என்ற கல்லூரியில் முடித்தார் இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி ஆகும் இவருக்கு ஒரு இளைய சகோதரர் உள்ளார் இவர் ராம்ராஜ் என்ற பாலிவுட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் முதல் முதலில் 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு கேரட்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதே 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான யுவன் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் இது நடிகர் கௌதம் அவர்கள் புரொடியூஸ் செய்த திரைப்படமாகும் இது கேரட்டும் என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் வர்ஷன் திரைப்படம் ஆகும் என்பது குறிப்பிட தக்கது.

தமிழில் இவர் 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் காயத்ரி ராமகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு பூதகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் 2013 ஆம் ஆண்டு வெங்கடாசரி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பிரார்த்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு தமிழில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் நித்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2014 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் நோக்கியம் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் கரண்ட் திகா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார் இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமான முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு இவர் தெலுங்கில் பண்டகா எஸ் எஸ் கோ கி டு புரூஸ்லீ போன்ற திரைப்படங்களில் கதாநாயகி ஆக நடித்தார் இவரது திரைப்படங்கள் 2016 ஆம் ஆண்டு நடக்கும் பிரேமதோ ரை நாடு திருவிழா போன்ற தெலுங்கு பேசும் திரைப்படங்கள் வெளியானது தொடர்ந்து தெலுங்கில் வெளியான பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு தமிழில் நடிக்க தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் டைரக்டர் ஹச் வினோத் அவர்கள் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் முன்னணி நடிகையாக மாறினார் இவர்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …