மார்பின் மீது.. தங்க பொடியை தூவி விட்டு.. தகதகன்னு மின்னும் ரகுல் பிரீத் சிங்..!

நடிகை  ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தற்சமயம் ஹிந்தியில் ‘சத்ரி வாலி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார்.இவர் முதல் புது டெல்லியைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இந்த துறையில் இருந்து நிறைய விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார்.பிறகு திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

2009 ஆம் ஆண்டு ‘கில்லி’ எனும் கன்னட படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு 2011 ஆம் ஆண்டு ‘கேரட்டாம்’ எனும் திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2011 ஆம் ஆண்டு ‘யுவன்’ என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் முதல் படமே தோல்வியை சந்தித்தார்.

பிறகு 2013 ஆம் ஆண்டு ‘புத்தகம்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த படமும் தோல்வி படமாக அமைந்தது இவருக்கு மேலும் தெலுங்கு திரையுலகில் ‘வெங்கட்ரரி எக்ஸ்பிரஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் தனது இடத்தினை தற்சமயம் தக்க வைத்துக் கொண்டார் ராகுல் ப்ரீத்.

பிறகு தமிழ் சினிமாவில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எனும் திரைப்படத்தில் அற்புதமாக குழந்தைத்தனமாகவும் நடித்ததால் இவருக்கு மேலும் தமிழ் திரைப்பட ங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவுடன் 2019 ஆம் ஆண்டு ‘என் ஜி கே’ எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததால் தோல்வி படமாக அமைந்தது.மேலும் அடுத்தடுத்து பாட வாய்ப்புகளை இவர் பெற்றிருந்த நிலையில் தமிழில் மேற்கொண்டு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் ராகுல் ப்ரீத்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …