காசு …பணம்… துட்டு …மணி … மணி பணத்துக்காகவே அலையும் செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள்…!

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்கள்  செந்தில் ராஜலட்சுமி  ஜோடி.

இவர்களின் பாடலைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர்கள் மேல் மிகுந்த மரியாதையும் வைத்திருந்தார்கள்.

 இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் இவர்களின் திறமையை பார்த்து இவருக்கு வெள்ளி திரைகளும் பாடக்கூடிய வாய்ப்புகள் வந்து குவிந்தது. அது மட்டுமல்லாமல் பல  வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு சென்று இவர்கள் பாடி வருகிறார்கள்.

 அடுத்து செந்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார் அந்த படம் சரியாக ஓடவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜலட்சுமிக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் இவர் ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.

 மேலும் இவர்கள் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி இருப்பதோடு அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு பல திரை உலகப் பிரபலங்களை அழைத்து இருக்கிறார்கள்.

இதில் எல்லாம் சம்பாதிப்பது போதாது என்று தற்போது YouTube சேனல் ஒன்றையும் தொடங்கி அதிலும் சம்பாதித்து வருகிறார்கள்.

 இப்படி பல வகைகளில் காசை பார்க்கக்கூடிய இவர்கள் முகநூலிலும் ஸ்டார் வசதியை ஏற்படுத்தி வைத்திருப்பதால் பலரின் பணமும் இவர்களுக்கு வந்து சேர்கிறது. இது போதாது என்று தற்போது தனது மாமியார் பெயரில் ஒரு புதிய யூடியூப் சேனலை ஆரம்பித்து இருக்கிறார்.

 இதிலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையில் அவர்கள் இருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் வகை வகையாக திட்டி வருகிறார்கள்.

எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாதா? பணம் ஒரு அளவுக்கு தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இதற்கான பதிலை இந்த தம்பதிகள் இதுவரை தெரிவித்து வராத நிலையில் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இவர்கள் இடையே காணப்படுவதை பார்த்த ரசிகர்களுக்கு இது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …