.பாட்டோட நின்னுட்டா எப்படி… நடிப்ப பார்க்க வேண்டாமா… நடிப்பில் களம் காண வரும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி…!

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் கிராமத்து பாடல்களை மட்டுமே பட்டி தொட்டி எங்கும் கேட்கும் வண்ணம் பாடுவோம் என்று  சவாலாக களம் இறங்கி அதில் பல சாதனைகளை செய்தார்கள் இந்த  செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகள்.

 இதனை அடுத்து பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்று அந்த டைட்டிலியும் வென்று வெளிநாடு வரை புகழை பரப்பி வந்தார்கள் என்று கூறலாம்.

 இதனை எடுத்து தற்போது இவர்கள் பெரிய பங்களா வீடு சொந்தமாக ஒரு ஸ்டுடியோ என  கட்டி இருக்கிறார்கள் மேலும் செந்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து அது படு தோல்வியில் முடிந்தது.

 அடுத்து ராஜலட்சுமி புஷ்பா படத்தில் பாடிய வாயா சாமி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியதை அடுத்து இவருக்கு புது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது.

 இந்தப் படமானது கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கிய லைசன்ஸ் என்ற படத்தில் தான் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாராம் மேலும் இந்த படத்தில் நடிகர் ராதாரவியும் நடித்திருக்கிறார்.

 வீரத்தை மையமாகக் கொண்டிருக்கக் கூடிய இந்த படத்தில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திரை பாடலில் கலக்கி வந்த ராஜலட்சுமி இனி நடிப்பிலும் கலக்குவாரா என்பதை இந்த படம் வெளியான பின்பு தான் ரசிகர்கள் முடிவு செய்து அறிவிப்பார்கள்.

 எனினும் தற்போதைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருவதால் கண்டிப்பாக இவர் படம் சோடை போகாமல் உயர்ந்து நிற்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பாடகையான ஆண்ட்ரியா கூட நடிப்பில் தனது அதிக நடிப்புத்திறனை வெளிப்படுத்தியது போல ராஜலட்சுமி இடம் அந்த நடிப்புத் திறன் இருந்தால் கண்டிப்பாக திரையுலகில் ஜொளிப்பார்.

 எனவே பொறுத்திருந்து பார்த்தால் விடை எப்படி இருக்கும் என்பது நமக்கு விரைவில் தெரியவரும்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …