Vj Rakshan Family : விஜய் டிவி ( Vijay TV ) தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் VJ ரக்ஷன் (Rakshan). பொதுவாக விஜய் தொலைக்காட்சியானது திறமைகளோடு இருக்கும் பலரையும் மேடை ஏற்றி அழகு பார்ப்பதில் முதலிடம் வகிக்கிறது என்று கூறலாம்.
அந்த வகையில் அன்று முதல் இன்று வரை பல திறமையானவர்களுக்கு பிளாட்பார்ம் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையையும் விஜய் டிவி ஏற்படுத்தி தந்துள்ளது.
விஜய் டிவியில் வேலை பார்க்கும் பெரும்பாலான நபர்கள் சின்னத்திரையில் கலக்குவதோடு நின்று விடாமல் வெள்ளித்திரைகளும் கலக்கி வருகிறார்கள் அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம், மாகாபா, குக் வித் கோமாளி புகழ் போன்றவர்களை நாம் கூறலாம்.
Rakshanஅந்த வரிசையில் கலக்கப்போவது யாரு சீசன் ஐந்தின் மூலம் விஜய் டிவி தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன் ஜாக்குலின் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
vj rakshan familyமேலும் இவரது பரபரப்பான கலகலப்பான பெயர்ச்சால் அனைவரையும் அசத்தி விடக்கூடிய திறமை கொண்டவர். அடுத்தடுத்து சீசர்களை தொடர்ந்து வழங்கி இவருக்கு என்று ஒருவர் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது கோக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தற்போது வரை இந்த நிகழ்ச்சியை ரக்ஷனே தொகுத்து வழங்கி வருகிறார் மேலும் இவரும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Rakshanஎனினும் இவர் நடித்த திரைப்படங்கள் பேசிக்கொள்ளும்படி இல்லை இவர் நடிப்பில் துல்கர் சல்மானோடு 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
vj rakshan familyஇதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்துள்ளது.மேலும் கதாநாயகனாக அந்த படங்களில் நடித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான ப்ரோமோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.
Rakshanமேலும் இந்த திரைப்படத்திற்கு மறக்குமா நெஞ்சம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.இவர் சரண்யா என்பவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டால் தற்போதையவர்களுக்கு குழந்தையும் உள்ள நிலையில் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
vj rakshan familyஇதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் எந்தப் புகைப்படத்தை பார்த்து இவருக்கு இவ்வளவு அழகான மனைவி உள்ளதா என்று கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.