“இதனால தான் ஆணுறையை டெஸ்ட் பண்றேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ரகுல் பிரீத் சிங்..!

நடிகை ரகுல் பிரீத் சிங் :  சினிமா நடிகைகளை பொறுத்தவரை முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் பொழுது… நான் இந்த ஹீரோவோடு தான் நடிப்பேன்.. இந்த கதையில் தான் நடிப்பேன்.. இந்த கதையில் நடிக்க மாட்டேன்.. என்று ஏகத்துக்கும் வசனம் பேசுவார்கள்.

அதே நடிகைகள் பட வாய்ப்பு குறைந்து மார்க்கெட் அவுட் ஆன பிறகு எப்படியான கதையாக இருந்தாலும் சரி… யார் ஹீரோ என்றாலும் சரி.. கல்லா கட்ட வேண்டும் என்றால் நடித்துத ஹான் ஆகவேண்டுமென்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களம் இறங்குவார்கள்.

அந்த வகையில், நடிகை ராகுல் பிரீத் சிங் ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். மிகவும் சர்ச்சைக்குள்ளான இந்த திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் முடிந்தும் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எந்த தகவலும் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. அந்தளவுக்கு சர்ச்சையான காட்சிகள் நிறைந்த படமாக இது உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் ஆணுறை பரிசோதனை செய்யும் பெண்ணாக நடிகை ராகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். அதாவது ஆணுறை தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க கூடிய புதிய தயாரிப்புகளை உபயோகித்து அதிலுள்ள நிறை குறைகளை நடிகை ராகுல் பிரித் சிங் ரிப்போர்ட் கொடுக்கவேண்டும்.

இப்படியான சர்ச்சைக்குண்டான கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்குவார்கள். ஆனால் மார்க்கெட் சரிந்து விட்ட காரணத்தினால் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை ராகுல் பிரித் சிங். மேலும், நடித்தும் முடித்திருக்கிறார்.

ஆனால், அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த படம் குறித்து அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்விப்பட்டது. அதில், எதற்காக ஒரு பெண் ஆணுறையை பரிசோதிக்கும் வேலைகலக்கு செல்கிறார்..? அப்படி என்ன தேவை அந்த பெண்ணுக்கு வந்தது..? வேறு வேலையே இல்லையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதை கேட்ட நடிகை ராகுல் பிரீத் சிங் படத்தின் கதை முழுதும் தெரிந்தால் நிச்சயம் நீங்கள் இதனை அருவருப்பாக பார்க்க மாட்டீர்கள். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் ஒரு பெண் அங்கே அவளுக்கு எதிராக நடந்த கூடிய விஷயங்கள்.. அடுத்தடுத்த இவர் வேலைக்கு செல்லும் இடங்களில் இது தொடக்கிறது.

வேறு வழியில்லாமல் வேலை தேடி தேடி அலைந்த ஒரு பெண் தன்னுடைய வாழ்வதற்காக ஆணுறையை பரிசோதிக்கும் வேலைக்கு செல்கிறார் இதுதான் இதை. இதை தாண்டியும் சில விஷயங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால்தான் ஆணுறை பரிசோதிக்கும் பெண்ணாக நான் நடித்திருந்தேன் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக தன்னுடைய பதிலை பதிவு செய்திருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திரையில் விட்டாலும் கூட OTT தளங்களில் நிச்சயம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …