“பாக்க பாக்க வெறி ஏறுதே..” – ஓப்பனாக காட்டி.. ஒட்டுமொத்த இணையத்தை அதிர வைத்த ரகுல் பிரீத் சிங்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மாறி மாறி நடத்தி வரும் ராகுல் ப்ரீத் சிங் பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக வந்து கலக்கிய கார்த்தியின் நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.

தமிழில் முதல்முறையாக இவர் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார். பின்னர் இவருக்கு புத்தகம் என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்த போதும் தொடர்ந்து தமிழ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார்.

கடந்த ஆண்டு அவர் மகேஷ் பாபு ஜோடியாக ஸ்பைடர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் வெளிவந்த ஆண்டு படமானது படுதோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து தெலுங்கில் இவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது என்று கூறலாம்.

இதனை அடுத்து இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் சூர்யா படத்திலும் சிவகார்த்திகேயன் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்திருப்பதாக செவி வழி செய்திகள் வந்துள்ளது.

சமீபத்தில் சாட்ரிவாலி எனும் படத்தின் ஃபாஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடும் போட்டி வருகிறது. இந்த படத்தில் இவர் ஆணுறைகளை பரிசோதிக்க கூடிய அழகியாக நடிக்க உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவா இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கடா விருந்தே வைத்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

அந்தளவு படு கவர்ச்சியாக தன் உடலின் முன்னழகும் பின்னழகும் வெளியே தெரியும்படி உடையை அணிந்து இவர் கொடுத்திருக்கும் போஸ் அனைவருக்கும் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.

முன்னழகு வெளியே பிதுங்கிக் கொண்டு தெரியக்கூடிய அளவுக்கு மேல் ஆடையை அணிந்திருக்கக் கூடிய இவர் கீழே ஒரு பெரிய ஓப்பனிங்கில் தனது பளிங்கி தொடையை பளபளவென காட்டி ரசிகர்களை மள மள என திணறடித்து விட்டார்.

இப்படியெல்லாம் இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி வருவதால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை நிகழ்ந்துவிட்டது என்று கூறலாம். அந்த அளவு படுக்க கவர்ச்சியாக இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திக்கு முக்காடி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …