“ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்..” – வெறும் கர்சீப்-பை கட்டிக்கொண்டு சூடேற்றும் ரகுல் பிரீத் சிங்..!

பார்வையாலே மயக்கும் திறன் கொண்ட ரகுல் பிரீத் சிங் 32 வயதை எட்டிப் பார்த்திருக்கிறார் என்றால் அது மெய்யாலுமா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் மேனி அழகு என்றும் பதினாறு போலத்தான் காட்சியளிக்கிறது.

தெலுங்கு படங்களில் அதிகளவு நடித்து வரும் இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

எனது சீரிய நடிப்பாலும் கவர்ச்சியாலும் இளசுகளை கட்டிப்போட்டிருக்கும் இவர் தற்போது சிவ கார்த்திகேயனோடு இணைந்து அயலான் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியன் இரண்டு படத்தில் கமலோடு இணைந்து நடிக்கிறார்.

ஹிந்தி, தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் போட்டோ சூட்டுகளை நடத்தி அவ்வப்போது பல கவர்ச்சி மிகு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார். இந்த போட்டோக்களை பார்க்க வேண்டும் என்று இவருக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கும் என்று கூறலாம்.

அந்த அளவு நேர்த்தியாக ரசிகர்களை கவர் செய்து வைத்திருக்கும் இவர் கவர்ச்சிக்கு குறைய வைக்க மாட்டார். இந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இளசுகள் அனைத்தும் வாய் அடைத்துப் போய்விட்டார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் படி இந்த புகைப்படம் கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதால் ரசிகர்களின் நாடி நரம்புகள் முறுக்கேறி போய்விட்டது. அந்த அளவு குட்டியூண்டு டிரெஸ்ஸை போட்டு ரசிகர்கள் மத்தியில் ரகளை செய்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

ஸ்கூலுக்குப் போகும் குழந்தைகள் கூட இந்த அளவு குட்டை ஆடையை அணிந்து செல்கிறதா? என்ற கேள்வியை ஏற்படுத்தும் வகையில் இவர் அணிந்த ஆடை கைக்குட்டையை விட சிறிதாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு குட்டையான உடையில் தனது கட்டான மேனியை காட்டி ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறார்.

இந்த மேனியை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதில் எது அழகு என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதோடு எந்த பகுதி அழகாக இருக்கிறது என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்களாம்.

இதில் முன்னழகுக்கு ஒரு குழுவும் பின் அழகுக்கு ஒரு குழுவும் என மோதி வருவதைப் பார்த்து அனைவரும் திகைத்து இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …