“ப்ராய்லர் கோழி கலருல.. ஒரு நாட்டுக்கோழி..” – அழகால் அசரடிக்கும் ரம்யா பாண்டியன்..!

தமிழ் திரை உலகில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் தனது நடிப்பை வெளிப்படுத்திய போதும் திரைப்படத்துறையில் இவரை ஜோக்கர் ஆகவே மாற்றிவிட்டார்கள்.இதனை அடுத்து எந்த பட வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

மேலும் இவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி என்ற அடுத்தடுத்த டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவரானார்.

இஞ்சி இடுப்பழகி என்று கூறும் அளவுக்கு தனது இடுப்பு மடிப்பில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வைத்துள்ள இவர் சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருப்பவர்.பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ப்ராண்ட் ஆன பேஸ்டலா பாப்ஸ் நிறுவன உடைகள் மற்றும் ஷூக்களுக்கு மாடலாக திகழ் வருவதுதான் ரம்யா பாண்டியன்.

தற்போது அழகிய சுடிதாரில் ஷூவுடன் அசத்தலாக காட்சி தரும் இவரின் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக் செய் ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். வாய் நிறைய சிரிப்போடு வெள்ளை நிற சுடிதாரை அணிந்து இவர் அளித்திருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் இறங்கி விட்டார்கள்.

அந்த அளவு பேரழகியாக இதில் காட்சியளிக்கிறார். வெள்ளை நிற தேவதையே வானத்திலிருந்து இறங்கி வந்து நம்மை அழைப்பது போல் ஒவ்வொரு போஸ்சும் உள்ளது என்று ரசிகர்கள் தரமாக பேசி வருகிறார்கள்.

பார்வையே ஆயிரம் கதைகள் பேசுமடி என்று கவிஞர்கள் சொல்லுவது போல இவர் பார்க்கின்ற பார்வையும் சிரிக்கின்ற விதமும் யார் இதயம் சிதறும் என்று தெரியாத அளவு உள்ளது. தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்களை போட்டு வருவதோடு ரம்யா பாண்டியனை படு ஜோராக கிண்டலும் அடித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்தப் புகைப்படத்தை ஒருமுறை உற்றுப் பார்த்தால் சொன்னது உண்மை என்று உங்களுக்கும் புரியும். அந்த அளவு பேரழகியாக இருக்கும் ரம்யா பாண்டிய னுக்கு மேலும் திரைப்பட வாய்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …