“செக்ஸி லேடி.. கிட்ட வாடி..” – நாட்டுக்கோழி உடம்பை நச்சென காட்டும் ரம்யா பாண்டியன்..!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரம்யா பாண்டியன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதோடு மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதுமே பேசப்படக்கூடிய நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

தமிழ் திரையுலகில் இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவர் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் இவர் ஜோக்கர் படத்தில் நடிப்பதற்கு முன்பாக டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆரம்ப நாட்களில் திரை உலகில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்த இவர் இடையில் பட வாய்ப்புக்களை பெற வேண்டி கவர்ச்சிகரமாக உடை அணிவதை கையில் எடுத்துக்கொண்டார்.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் அதீத கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் அந்த உணர்வை தூண்டி விடுவதில் இவர் கெட்டிக்காரர்.அந்த வரிசையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த போட்டோவை கண்களை கசக்கியபடியே பார்த்து வருகிறார்கள்.

மேலும் பார்க்க பார்க்க மனதில் அந்த உணர்வை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து இரவில் தூக்கம் வராமல் ஏக்கத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இளசுகளின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு அவர்கள் கேட்காமலேயே அதிக லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

எவ்வளவுதான் கண்ட்ரோல் செய்தாலும் ரசிகர்களின் மனது அந்த இடத்தை நோக்கித்தான் அலை பாய்கிறது என்று அவர்கள் கூறியிருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். ஏக்கத்தை தூண்டிவிட்டு இருக்கும் இது போன்ற புகைப்படத்தால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து இனி அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக வரும் என்று அவர் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதற்காகத்தான் இவர் கிளாமரை கையில் எடுத்து அதீத கவர்ச்சி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு இருக்கிறார் என்று சொல்வது உண்மைதானா? என்பதை இனிமேல் தான் தெரிய வரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …