வெறும் ப்ரா.. மேலாடைய திறந்து விட்டு தாராள மனசை காட்டும் ராஷ்மிகா மந்தனா..! – திணருது இன்ஸ்டா..!

கவர்ச்சி காட்டுவதில் எப்போதுமே எனக்கு தாராள மனசு தான் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகைராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இந்த படத்தின் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள குட்பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா அந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அப்பொழுது வெறும் பிரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றி விட்டு வந்திருந்தார். இது ரசிகர்களை கவர்ந்து ஆனால் இதே உடையுடன் அருகிலிருந்த ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இப்படியான உடை அணிந்து கொண்டு தான் கடவுளை வழிபட வருவதா..? கடவுளை வழிபடும் பக்தர்களுக்கு இது இடையூறாக இருக்காதா..? அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கின்றது.

அவர்கள் பக்தர்கள் தானே தவிர சாமியார்கள் அல்ல எனவே அவர்களுடைய கவனத்தை திசை திருப்பும் விதமாக இப்படியான உடைகளை அணிந்து கொண்டு வருவது தவறான செயல் என்று ராஷ்மிகாவை விளாசி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …