நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப காலத்தில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகனாக அறிமுகமாக நடித்தவர் இதனை அடுத்து இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் கன்னட திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக ஒரு சிலர் கூறி அவருக்கு அதற்காக தடை விதிக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
மேலும் தற்போது இவர் தமிழில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ள நிலையில் கன்னட திரை உலகத்தைச் சார்ந்தவர்கள் இவர் நடிக்கும் படத்தை திரையிடவோ அல்லது நடிக்க வைப்பதற்கோ தயக்கம் காட்டி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்தை வைப்பார்.
அந்த வரிசையில் இவரது புகைப்படங்களில் முன்னழகு, பின்னழகு என அத்தனையும் தெரியும்படி ரசிகர்களுக்கு அளிக்கும் சூடான சுவையான விருந்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விடுவார்கள்.
அந்த வரிசையில் இதுவரை அணியாத நீச்சல் உடையில் இவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்திருக்கிறது. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அதற்கு கன்னட திரையுலகில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இவருக்கு கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு இனிமேல் கொடுக்கக்கூடாது என்றும் கன்னட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் வேறு எந்த மொழிப் படமாக இருந்தாலும் இவரை நடிக்க வைக்க கூடாது என்றும் கன்னட நடிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க கன்னட திரைப்படம் ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது தன்னை நடிக்கவே விடக்கூடாது என்று முடிவில் இருக்கும் கன்னட திரை உலகில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நடிகை ராஸ்மிகாவின் முடிவு குறித்து பலரும் கேலி பேசுகிறார்கள்.
ஆனால் இந்த பிரச்சனையெல்லாம் தொடங்குவதற்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஒப்பந்தமாகி விட்டார் என்று ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.