ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. வழித்து சீவிய கூந்தல்.. – இளசுகளை திணறடிக்கும் ராஷ்மிகா மந்தன்னா..!

தென்னிந்திய மொழிகளில் ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் நடித்த இவர் முன்னணி நடிகைகளின் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹிந்தி படத்திலும் நடித்து தற்போது பட்டையை கிளப்பி அடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் கன்னட படமான கிர்க் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தான் திரைவுலகுக்கு அறிமுகமானார். மேலும் அந்தப் படத்தில் நடித்த ஹீரோ உடன் காதல் வலையில் விழுந்ததால் திருமணம் வரை சென்ற இவரது காதல் திருமணம் திடீரென்று நின்று விட்டது.

இதனை அடுத்து பல படங்களை தன் கைவசம் வைத்து படு பிஸியாக நடித்துக் கொண்டு வரும் இவருக்கும் விஜய தேவார கொண்டவுடன் காதல் என்று கிசுகிசுக்கள் ஏகப்பட்டது வெளிவந்தது. அதற்கு ஏற்பது போலவே சில புகைப்படங்களும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக ஹாட்டாக பேசப்பட்டது.

இதனை அடுத்து இதுபோல கிண்டல், கிசுகிசுக்கள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் இதனால் இரவு தூக்கம் ஏற்படவில்லை. இந்த கசப்பான நாட்களை நினைத்தால் எனக்கு வருத்தமாக உள்ளது என்பது போன்ற செய்திகளை அவர் வெளியிட்டு இருந்தார்.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிழந்த ரசிகர்கள் அப்படியே பிளந்த வண்ணம் நிற்கிறார்கள்.

இதற்குக் காரணம் தற்போது இவர் புடவையில் மிக பாங்காக காட்சியளிப்பது தான். மேலும் இந்த புடவைக்கு நெட்டேட் ஜாக்கெட்டை போட்டு சைடு போஸில் ஒற்றை சிவப்பு ரோஜாவை தலையில் வைத்து படி காட்சி அளித்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் சொர்க்கத்தில் இருந்து வந்த ரம்பையா, ஊர்வசியா, மேனையா யார் என்று யோசித்தாலும் புரியவில்லை. அப்படி ஒரு பேரழகி பூமியில் எப்படி வந்தார் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

மேலும் இந்தப் புடவையில் இவரது மேனி அழகு மட்டுமல்ல இவர் முக அழகும் பல விதத்தில் ஜொலிக்கிறது என்று கூறலாம்.

தனித்தத்துவமாக இவர் சிரித்திருக்கும் அந்த சிரிப்பில் விழுந்த இளைஞர்கள் யாரும் இன்னும் எழ முடியவில்லை என்று தவிர்த்து வருகிறார்கள். பார்வையிலே பல கதை பேசக்கூடிய இவரின் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 2 கே கிட் வரை திணறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …