“வெறும் ப்ரா.. மார்பு குழியை காட்டி..” – ரசிகர்களை மட்டையாக்கிய ராஷ்மிகா மந்தனா..! – அலறுது இன்ஸ்டா…!

காவிரி தண்ணியை கர்நாடகா கொடுக்க மறுத்து பல சதிகள் செய்து வந்தாலும் ராஷ்மிகா மந்தனா போன்ற ஒரு நல்ல பிகரை கொடுத்திருக்கிறது என்றுதான் நாம் கூற வேண்டும்.

கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவியை போலவே இவரும் கொஞ்சிக் கொஞ்சி பேசி தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் குடி புகுந்த இவர் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானார்.

இப்போது முன்னணியின் நடிகர்களுடன் தமிழில் பட்டையை கிளப்பி வரும் ராஷ்மிகா மந்தானாவுக்கு தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பி வரும் இவருக்கு பல கோடிகள் கொடுத்து நடிக்க அழைப்பதாக கூறுகிறார்கள். இப்போது இவரின் கைவசம் ஐந்து திரைப்படங்கள் உள்ளது.

இப்போது சேலையில் படுகாட்டான போஸ்சை கொடுத்து ரசிகர்களை திணற வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் வைரலாக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மல்டி கலர் புடவையைக் கட்டி இவர் மல்டி ஆங்கிளில் கொடுத்து இருக்கக்கூடிய போஸ் அனைத்தும் டாப் டக்கர் என்று கூறலாம். அந்த அளவு காம இச்சையை தூண்டக்கூடிய அளவு இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

புடவையில் மேனியை முழுவதும் மூடி இருந்தாலும் இவர் பார்வையில் தருகின்ற அந்த காமராசத்தை பார்க்க ரசிகர்கள் இதனை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

எனவே கேட்காமலேயே அதிக அளவு லைக் இந்த புகைப்படங்களுக்கு கிடைத்திருப்பதால் ராஷ்மிகா குஷியில் இருப்பதாக கேள்வி மிக பிஸியான நடிகையாக இருக்கும் போதிலும் இவர் சமூக வலைதளங்களில் இவ்வளவு ஆர்வத்தோடு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதை தவறாமல் செய்து வருவது பாராட்டுக்கு உரியது என்று சினி உலகத்தில் பேசி கொள்கிறார்கள்.

இதனை அடுத்து ராஷ்மிகாவுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வரும் என்று தெரிகிறது.எது எப்படியோ ராஸ்மிகா காட்டில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இவரது படங்களை விரைவில் பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …