முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ராஷ்மிகா..! – திக்கு முக்காடி கிடக்கும் இளசுகள்..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தொடர்ந்து சூர்யா நடிக்க உள்ள ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படி குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. முன்னதாக தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கும் வந்தவர்.

இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான நேஷனல் க்ரஷ் என்ற பெயரை எடுத்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த அளவுக்கு அழகு பதுமையாக வாட்டசாட்டமான தோற்றத்துடன் பால் போன்ற முகத்துடன் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சுற்றுலா சென்று இருக்கும் இவர் நீச்சல் குளத்தில் இருந்த படி நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இணையப்பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு பிறவி கோடிஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய தொழிலதிபரின் மகளான இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் கோலோச்சி வந்த அடுத்தபடியாக விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில், நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகியுள்ள குட்பை என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதில் ஆர்வம் உடன் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நீச்சல் உடையில் ஒரு வெளியீட்டிற்கு கூடியிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …