“ப்பா.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..” – பின்னழகை தூக்கி காட்டி சூடேற்றும் ராஷ்மிகா மந்தன்னா..!

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தன்னா தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது இவருடைய சமீபத்திய பேட்டியில் பார்க்கும் பொழுது நமக்கு தெரிய வருகிறது.

இந்த படம் வெளியான பிறகு தமிழில் தனக்கு மிகப் பெரிய மார்க்கெட் ஓப்பன் ஆகும் என்ற ஆவலில் காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. படத்திற்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற முடிவில் இருக்கும் நடிகை ராஷ்மிகா அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

மறுபக்கம் தன்னுடைய நண்பரும் சக நடிகருமான விஜய் தேவரகொண்டாவை இவர் காதலித்து வருகிறார் என்றும் அடிக்கடி இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியானது.

அதை நிரூபிக்கும் விதமாக நடிகர் விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். இது மிகப்பெரிய வைரலானது.

அதாவது முந்தைய நாள் இரவு பெங்களூரு விமான நிலையத்தில் தென்பட்ட விஜய்தேவரகொண்டா ஒரு மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். அவர் மாலத்தீவுகளில் செல்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

அடுத்த நாள் நடிகை ராஷ்மிகா மந்தன்னா மாலத்தீவுகளில் இருந்தபடி நடிகர் விஜய் தேவர்கொண்டா முந்தைய நாள் இரவு அனிந்திருந்த மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

இதன்மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்தேவரகொண்டா ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள் என்று உறுதியானது. எனவே இருவரும் காதலர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.

மேலும், ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்து திருமணத்தை நிறுத்தியவர் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய புடவை சகிதமாக போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …