செம்ம லெக் பீஸ்.. தோட்டா வழுகிட்டு போயிடும் போல இருக்கே.. வெறியேத்தும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்பொழுது தன்னுடைய இரண்டாவது படமாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தாலும் கூட வரக்கூடிய பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது வாரிசு திரைப்படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறார். எனவே அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் சம்பளத்தை கொஞ்சம் கூட்டி கேட்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது அவசரப்பட்டு படங்களில் ஒப்பந்தமாகி விட்டால் குறைவான சம்பளத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்திருக்கிறார். (எம்புட்டு உஷாரா இருக்காங்க பாருங்க மக்களே…)

தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள குட்-பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படி பிசியான நடிகையாக வலம் வந்தாலும்கூட சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று சொல்வது போல அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முழுவதும் தெரியும் அளவிற்கு கீழே எதுவும் அணியாமல் குத்தவைத்து போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …