பாம்பு போல உடையில் வளைந்து நெளிந்த முன்னழகையும் பின்னழகையும் தூக்கி காட்டிய ராஸ்மிகா மந்தனா..!!

நடிகை ராஸ்மிகா மந்தனா தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்சமயம் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தனாவிற்கு நிறைய ரசிகர்கள் அனைத்து மொழி ரசிகர்களும் இருக்கிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.பிறகு அஞ்சனி புத்ரா என்ற திரைப்படத்திலும் ஜமக் என்ற திரைப்படத்திலும் கன்னடத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார் ராஷ்மிகா.

இந்தத் திரைப்படங்களில் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய ராஷ்மிகா மந்தனாவிற்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2018 ஆம் ஆண்டு சலோ என்ற திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

விஜயதேவர கொண்டா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் தெலுங்கில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ், மலையாளம் ,கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் வரும் இங்கேம் காவாலே என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் இந்தியா முழுவதும் பரவியது.

 

இந்த படத்திற்குப் பிறகு ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் வரதொடங்கின. பிறகு முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ரஷ்மிக்கா. தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு சுல்தான் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது வசூல் ரீதியாகவும் இந்த படம் ஒரு வெற்றி படமாக கருதப்பட்டது.

மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய் உடன் வாரிசு என்ற திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏனெனில் தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகரான விஜயுடன் ஜோடியாக நடித்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனா நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் படு பயங்கரமாக வைரலாய் வருகிறது. இதனால் ரசிகர்கள் நாளுக்கு நாள் இவருக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்நிலையில் அனைத்து மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இதுபோன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …