டி ஆர் சொல்லி தான் ராதிகா, சிம்புவை திட்டினாரா? இது என்ன புது கதை? தெரிந்து கொள்ள உள்ளே வாங்க…படியுங்கள்…!!

இயக்குனர் கௌதம் வாசுதேவ்  மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் இவருக்கு ஒரு மாபெரும் கிட்டைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்வில் இவர் முடிந்து விட்டார் என்று கூறியவர்களின் வாயை அடைக்கும் வண்ணம் ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்துவிட்டது.

 இந்தப் படத்தில் நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக மிக சூப்பராக நடித்திருப்பார். 80, 90 காலங்களில் கலக்கி வந்த ராதிகா தற்போது வரை எவர்கிரீன் நடிகையாக அனைவராலும் போற்றக்கூடிய பன்முகத்திறமையை கொண்டவர்.

 சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் மேடை ஏறி ராதிகா பேசிய போது ஒரு உண்மையை வெளியிட்டு இருக்கிறார். அந்த உண்மையை வெளிப்படையாக பேசிய இவரது வீடியோ தான் தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

 மிக வேகமாக சிம்பு வளர்ந்து வரும் ஹீரோக்களை போல ஓடி உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய வேளையில் அவருக்கு ஏற்கனவே டாப் ஹீரோ லெவலில் வளர்ந்திருக்க வேண்டிய இவர் காதல் பிரச்சனை ,பீப் பாடல் வரிகள், அடுத்தடுத்து என பல சர்ச்சைகளில் சிக்கியது, உடல் எடை அதிகரிப்பு, படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்லாதது, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் மோதல் என கோலிவுட்டில் ரெட் கார்ட் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.

 அப்போதுதான் சிம்புவின் அப்பா, அம்மா நடிகை ராதிகாவுடன் தொடர்பு கொண்டு சிம்புவை கண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதை எடுத்து ராதிகாவும் சிம்புவை அழைத்து அழைத்து பேசியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகா மேடையில் பகிர்ந்து இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஒர்க்அவுட் செய்து உடம்பை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

இதனையடுத்து மனம் தரளாமல் சிம்பு மாநாடு படம் மற்றும் வெந்து தணிந்தது காடு என்ற இரண்டு மெகா ஹிட் கலை கொடுத்து 10 தள படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …