பேரன் பேத்தி எடுத்த பிறகும்.. நீச்சல் உடையில் நடிகை ராதிகா…! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஒரு காலத்தில் நடிகை ராதிகா என்று சொன்னாலே தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் பேசப்படக்கூடிய நபராக திகழ்ந்தவர். இவர் நடிகை மட்டுமல்லாமல் பன்முகத்த திறமையை தன் அகத்தைக் கொண்டு இருந்த இவர் பல வகைகளில் ஜொலித்திருக்கிறார்.

திரைப்படத்தோடு முடித்துக் கொள்ளாமல் அவ்வப்போது சீரியல்கள் மற்றும் தயாரிப்பு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.

இவரின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரதாப் 1985 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அதிக நாள் இவரது காதல் வாழ்க்கை நிலைக்கவில்லை. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இவர் லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரேயான் என்ற ஒரு மகளும் பிறந்தார். அதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக எவரையும் விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவது கணவராக சரத்குமாரை திருமணம் செய்து தற்போது வரை விவாகரத்து செய்யாமல் காதல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

மேலும் நடிகர் சரத்குமாரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது தான் ராதிகாவின் மகள் ரயானுக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுவுக்கும் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.

தற்போது நடிகை ராதிகாவுக்கு பேரன் பேத்தி இருக்கும் நிலையில் இவர் இந்த வயதில் நீச்சல் உடையில் படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறார்கள்.

பேரன், பேத்தி எடுத்த பின்பு இது போன்ற ஒரு டிரஸ் உங்களுக்கு தேவையா என்ற கேள்வியை அவர்கள் பல்வேறு விதத்தில் கேட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து இதுவரை எந்த ஒரு மறுப்போ கருத்தோ தெரிவிக்காத ராதிகா உடனடியாக இதற்கு பதிலை அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எனினும் இந்த நீச்சல் உடையில் இவர் படு கிளாமராக இன்னும் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இதைத்தான் ஐம்பதிலும் ஆசை வரும் என்று கேட்பார்களோ என்று சில ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இவரது முன்னழகு முழுமையாக அப்படியே வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. டைட்டான உடையில் மிக மெர்சலாக காட்சியளித்திருக்கக்கூடிய இவரைப் பார்த்து இளம் நடிகைகள் எல்லோரும் அசந்து விட்டார்கள். எங்கே இவர் நமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று சிலர் எண்ணவும் செய்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …