பாப்பா-ன்னு நெனச்சா… பப்ரப்பா-ன்னு காட்டி பதற வைக்குதே இந்த பொண்ணு..! – கதற விடும் ரவீனா தாஹா..!

 விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலில்  மிக முக்கிய கதாபாத்திரத்தில் ரவீனா தாஹா நடித்துக்கொண்டு வருகிறார்.

இவர் தளபதி விஜய்யுடன் ஜில்லா படத்தில் தங்கையாக நடித்திருந்தார். இதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. மேலும் இவருக்கு இந்த படத்தில் கிடைக்காத பெயரும் புகழும் ராட்சசன் திரைப்படத்தின் மூலம் கிடைத்தது.

 அவர் தனது பேட்டி ஒன்றில் எனக்கு அஜித் சார் என்றால் ரொம்ப பிடிக்கும். அவரை பார்த்தால் நான் கட்டி பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

 அத்தோடு நின்று விடாமல் சூரரைப்போற்று சூர்யா சாரை கண்டால் ஜோதிகாவை விட்டுவிட்டு என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்க வேண்டும் போல் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

 இதனையடுத்து இவரை அனைவரும் குழந்தையாக தானே பார்த்தோம். இப்படி எல்லாம் பேசுவது முறையா? தங்கையாக விஜயோடு நடித்த நீ சூர்யாவையும் அஜித்தையும் தேடுவது என்ற விதத்தில் நியாயம் என்பது போல திட்டித் தீர்த்து வைக்கிறார்கள்.

 குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர். இவரை இன்னும் ஒரு நாயகியாக அங்கீகரிக்க ரசிகர்களுக்கு மனம் வரலை போல எனினும் இவர் தான் வளர்ந்து விட்டோம் என்பதை மெய்ப்பிப்பது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது மியா கலிபா போல மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு அவரைப் போலவே புகைப்படத்தில் இருக்கிறார்.

 இதைப்பார்த்த ரசிகர்கள் வியந்து இந்த பெண்ணா இதுபோல புகைப்படம் எடுத்து வருகிறார். விரல் சூப்பும் குழந்தை என்று நினைத்தோம் ஆனால் இது விவகாரமான பெண் போல இருக்கிறது என்று வர்ணித்து வருகிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் காதலில் விழுந்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மாறி மாறி இந்த புகைப்படம் அதிக அளவு லைக்கை குவித்து உள்ளது. இந்த புகைப்படத்தில் அவளது புன் சிரிப்பால் அனைவரையும் மயங்கி  தள்ளிவிட்டால் என்று கூறும் அளவுக்குத் தான் புகைப்படத்தின் நேர்த்தி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …