நடிகை ரெபா மோனிகா ஜான் படுக்கை அறையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரெபா மோனிகா ஜான். அதனை தொடர்ந்து தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஜெய் ஹீரோவாக நடித்து வரும் ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து நடிகர் விஜயின் பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதை தொடர்ந்து குக் வித் கோமாளி, ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் உடன் குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டிருந்தார். சமீபத்தில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்ட ரெபா மோனிகா அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஆனால் தற்போது படுக்கை அறையில் தனிமையில் கையை காலை தூக்கி தன்னுடைய அந்த அளவுக்கு அப்படி தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய புருஷன் எங்கே போயிட்டார் என்று கேள்வி எழுப்பி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.