நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தன்னுடைய அழகில் மயங்கி ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த ஒரு ஆசாமியின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால் அந்த ஆசாமியால் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் ரெபா மோனிகா ஜான் முகம் சிதைந்த நிலையில் தன்னுடைய நம்பிக்கை உடைந்து ஒரே ஒரு அறைக்குள் அடைந்து விடுகிறார்.
ஆனால் இப்படி இருக்கக் கூடாது என்று படத்தின் ஹீரோ நடிகர் விஜய் அவரிடம் சில அறிவுரைகள் மற்றும் நம்பிக்கை கொடுத்து அவரை மீண்டும் கால்பந்தாட்ட வீராங்கனையாக களமிறங்குகிறார்.
இதனிடையில் இடம் பெற்ற சிங்க பெண்ணே என்ற பாடல் அவரது கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சி மற்றும் இந்த பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஒரு நடிகையாக உருவெடுத்தார் நடிகை ரெபா மோனிகா ஜான் திரைப்படங்களில் குடும்பப்பாங்காக தோன்றினாலும் கூட சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெபா மோனிகா ஜான்.
தன்னுடைய தேக்கு போன்ற தொடை திமிரும் முன்னழகு வாட்டசாட்டமான தோற்றம் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவெட்டு என கவர்ச்சி புதையலாக ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிக்கும் இவர் தற்போது தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு டக்கென பார்த்ததும் பேண்ட் அணிந்து இருக்கிறாரா..? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ஓ.. ரசிகர்கள் பேண்ட் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று புலம்பி வருகின்றனர். சமீபத்தில் தன்னுடைய நீண்ட கால நண்பரும் தோழருமான ஜோன் ஜோசப் என்பதை என்பவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கிருஸ்துவ முறைப்படி தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டு திருமண வாழ்க்கையிலும் ஐக்கியமாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுவார் என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் இன்னும் கவர்ச்சியைத் தூக்கிக் காட்டி ரசிகர்களை கவருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியீடு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.