“முன்னழகு எப்படி இருக்கு..? – பாக்குறியா..?..” – கண்களால் கேட்டு கலவரம் பண்ணும் ரெஜினா..!

2013 ஆம் ஆண்டு ரிலீஸ் பாண்டியராஜன் இயக்கத்தில் ரிலீசான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான் ரெஜினா.

தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு தமிழில் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் தமிழில் ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல வித்தியாசமான கதை அம்சம் நிறைந்த படங்களில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காதால் தெலுங்கு திரைப்படம் பக்கம் சென்றுவிட்டார். அங்கு தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகைகளின் வரிசையில் பிடித்து விட்டார்.

எனவே தமிழில் திரைப்படங்களைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரெஜினா வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளாட் ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக அளவு லைக் மற்றும் குவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு முட்டிக்கொண்டு தெரிவதை பார்த்து வரும் ரசிகர்கள் அது எப்போது கீழே விழும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரது பள பள மேனி அழகு அங்கங்கு அப்படியே தெரிவதால் அங்கங்களின் அழகை ரசித்து, ருசித்து வருகிறார்கள்.

தனது முன்னழகை முடிந்தவரை பாருங்கள் என்று எடுப்பான மேனியை காட்டி கண் ஜாடையில் பேசி இருக்கும் இவரது புகைப்படங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் மீண்டும் மீண்டும் பார்க்கக் தூண்டியிருக்கும் இந்த புகைப்படத்தை அதிக பேர் பார்த்து வருவதால் இவருக்கு விரைவில் தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …