“காட்டு குதிரை…” – கடற்கரையில்.. கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க குத்தாட்டம்..! – கிக் ஏற்றும் ரெஜினா…!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரெஜினா தன் நடிப்புத் திறமையை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி விடுவார்கள்.

அந்த அளவு கவர்ச்சி போட்டோவை கண்ணா பின்னா என்று வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதோடு புது பட வாய்ப்புகளையும் எதிர்நோக்கி காத்து இருக்கும் இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தவர்.

ஆரம்ப நாட்களில் இவரும் மற்ற நடிகைகளை போல பக்காவாக சாதுவான கேரக்டராக இருப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால் சினிமாவுக்குள் நுழைந்த பின்னால் அதுவும் தெலுங்கு படங்களில் நடித்த பின்னால் கவர்ச்சிக்கு குறை ஏதும் வைக்காமல் தனது கட்டழகு மேனியை ராணியாக காட்டி இருக்கிறார்.

இப்படி அவர் கவர்ச்சி அவதாரம் எடுத்த பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்கள் இவரை தேடி வருகிறது போல அதற்கு ஏற்றபடி இவர் விதை ஒன்றை போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? என்று கேட்கக்கூடிய அளவு இவர் அதீத கவர்ச்சியில் தற்போது ரசிகர்களை மிரட்டி வருகிறார்.

திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் அன்மையில் வெளிவந்த சக்ரா படத்தில் வில்லியாக அனைவரின் மனதையும் கொள்ளை அடித்திருக்கிறார்.

ரெஜினாவின் புகைப்படத்தையும் வீடியோவையும் பார்க்க வேண்டும் என்று உருகும் ரசிகர்களுக்கு தீனி போடும் விதத்தில் தற்போது இவர் கடற்கரையில் அடித்த லூட்டி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கலைத்து விட்டார் என கூறலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியோடு இவர் குத்தாட்டம் போட்ட போட்டோஸ் தான் வைரலாக தற்போது பரவி வருகிறது ரசிகர்களின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இந்த குத்தாட்ட போட்டோவில் இவர் மேனி அழகு எடுப்பாக அப்படியே தெரிவதால் கடலில் இருக்கும் நீர் கூட சூடேறிவிட்டது என்று கூறலாம்.

அட … இது நம்ம ரெஜினாவா என்று கேட்கும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு இவர் போட்டு இருக்கும் இந்த குத்தாட்டம் ரசிகர்களின் மனதில் மேலும் ஆட்டத்தை ஏற்படுத்தி விட்டது.மேலும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களும் உங்களோடு இணைந்து ஆட தயாராக இருக்கிறார்கள் என்பதை கமெண்ட்களில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …