ஏன்.. ராத்திரி வே** எ**யாவது போனியா..? – போடா ம*ரே..! – பிரியா பவானி ஷங்கர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை கையில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை வைத்துக் கொண்டு பிசியாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சென்று வருகிறார்.

இப்படி பிஸியாக இருந்தாலும் ரசிகர்களுக்கு என சிறிது நேரத்தை ஒதுக்கி அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டியபடி அமர்ந்து இருந்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து இருந்தார்.தற்பொழுது பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வரும் ப்ரியா பவானி ஷங்கர்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்களுடைய பிரா சைஸ் என்ன என்று கேள்வி எழுப்பினார் இதற்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் பிரபல நடிகர் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர் இடம் ஏன்.. ராத்திரி எங்கயாவது போனியா..? என்று மோசமான கேள்வி எழுப்பினார்.. அந்த இடத்தில் நான் இருந்தேன். அதை எல்லாம் சகித்து கொண்டதால் தான் பிரியா பவானி ஷங்கர் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளார் ரேகா நாயர்.

ஆனால்.. நான் அதையெல்லாம் சகித்து கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை.. நானாக இருந்தால் போடா ம*ரே.. என்று கூறிவிட்டு அல்லது காலில் இருக்கும் செருப்பை கழட்டி அடிச்சுட்டு போடான்னு போயிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் பிரியா பவானி ஷங்கர் பெயரை கூறியதற்கு பதிலாக.. அவரிடம் அந்த கேள்வியை கேட்ட நபரின் பெயரை வெளிப்படுத்தியிருந்தால் உங்களை பாராட்டலாம். ஆனால்.. அதை விட்டுவிட்டு பிரியா பவானி ஷங்கரின் பெயரை ஏன் இங்கே கூறுகிறீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …