இடுப்ப வளச்சி நின்னா பாரு..! – தூக்கம் தொலைத்த இளசுகள்..! – சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

புதுப்படம் ரிலீ்ஸ் போல, ரேஷ்மா பசுபுலேட்டி(Reshma Pasubulati) லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகின்றன. தினம், தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் அப்டேட் செய்யும் கிளாமர் புகைப்படங்களை பார்த்தால், தலைநகரம் படத்தில் வடிவேலு, த்ரிஷா போஸ்டரை பார்த்து, புலம்புவது போல்தான், ரசிகர்களின் புலம்பல் உள்ளது.
‘‘அய்யோ… திரிஷா, திரிஷா, திரிஷா என்ன அழகா இருக்கே? பாவாடை தாவணியில பார்த்தா, பளபளப்பா இருக்கே, மாடர்ன் டிரஸ்ல பார்த்தா ஒரு மார்க்கமா இருக்கே, உன்னை பார்த்தாவே என் மனசை கட்டுப்படுத்த முடியலையே. உன்னை பார்த்த உடனேயே, ஒரு கட்டுக்கடங்காத ஒரு காளையா நான் மாறிடறனே,’’  இப்படித்தான் வடிவேலு புலம்புவார். அதே புலம்பலில் ரசிகர்களை தவிக்க விட்டு வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி..

#image_title

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடர், விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர் ரேஷ்மா..

#image_title

இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர்.ஐதராபாத்தில், மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.

#image_title

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.

#image_title

இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
சீரியலில் நடிப்பது மட்டுமின்றி நகைக்டை, துணிக்கடை என திறப்பு விழாக்களில், ரேஷ்மா பசுபுலேட்டியை அடிக்கடி காண முடிகிறது. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அவருடன் ஆண்கள், பெண்கள் என அனைவரும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.

#image_title

இன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை அணிந்திருக்கும் தனது புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தை பார்க்கும் ஆண்கள் எல்லாருமே, அவஸ்தைப்படும் அளவுக்கு அம்மணி, அவ்வளவு பாந்தமாக, அம்சமாக இருக்கிறார். ஆண்கள் மத்தியில் அனல் பெருமூச்சு, கோடை கால அனல் காற்றை விட பலமடங்கு வீசுகிறது.
சந்தேகமாக இருந்தா, நீங்களும் இந்த படங்களை கொஞ்சம் பாருங்க…
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …