அந்த நடிகரை பதம் பாக்கணும்.! – ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..! – விளாசும் ரசிகர்கள்..!

சினிமா சீரியல் வெப் சீரிஸ் மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

என்றாலும் கூட இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது.

என்னதான் சினிமா மற்றும் சீரியலில் பிஸியாக இருந்தாலும் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது இவருடைய ரசிகர் பட்டாளம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற திரைப்பட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதான் இவருடைய பிரபலம் பரவுவதற்கு காரணமாக இருந்தது அதன் பிறகு கோ 2, மணல் கயிறு 2, பேய்மாமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் இவருடைய கதாபாத்திரத்தை சுற்றி தான் ஒட்டுமொத்த கதையும் பின்னப்பட்டிருந்தது. நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்றாலும் கூட இவருக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி எனக்கு நடிகர் ரன்பீர் கபூரை பதம் பாக்கணும் என ஆசையாக இருக்கிறது. ஆனால் நான் அப்படி பண்ண ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்க மாட்டாங்களா..? என்று பேசியிருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சு இணையத்தில் விரலாகி வருகின்றது மற்றும் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …