“பூ எது..? உதடு எதுன்னே தெரியலையே..!..” – ரித்திகா சிங் ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே யார் இந்த பொண்ணு என்று கேட்கும் அளவிற்கு தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை ரித்திகா சிங். ஆனால், பிறகு தான் தெரிந்தது அவர் நடிக்கவில்லை அவர் நிஜமாகவே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது.

இருந்தாலும் முதல் படத்திலேயே எந்த ஒரு குறையுமின்றி தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரித்திகா சிங்.

இதனைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் பணித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் ஆல்பம் பாடல்களிகளும் நடனமாடி வரும் இவர் தற்போது டேய் என்ற ஆல்பத்தில் தமிழ் சினிமாவில் உள்ள கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு அவ்வளவு ஏன் சன்னிலியோனை ஓரம் கட்டும் அளவிற்கு படு கிளாமரான ஆட்டம் போட்டு இணையத்தை அதிர வைத்தார்.

தொடர்ந்து இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வழக்கம்.

அந்த வகையில் தன்னுடைய உதட்டுக்கு அருகில் பூக்களை வைத்துக் கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கூறியது பூ எது.. உதடு எதுன்னு தெரியலையே… என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *