“அய்யோ.. ரித்து.. டைட்டான உடையில்..” – இளசுகளை பித்து பிடிக்க வைத்த ரித்திகா சிங்..!

நிஜ வாழ்க்கையில் ரித்திகா சிங் உண்மையுளுமே ஒரு பாக்ஸராக திகழ்ந்திருக்கிறார். இவர் பாக்சிங் விளையாட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனையாக இருந்தபோதே இவருக்கு சுதா கொங்குரா இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று படத்தில் மாதவனோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இவர் பக்கா பாக்ஸர் என்பதால் இந்த படம் 100 சதவீதமான வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல்  இந்தப் படத்தில் இவர் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 இதனை அடுத்து பேன் இந்திய நடிகை அளவுக்கு உயர்ந்த இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்த வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தில் இவர் நடித்ததின் மூலம் ஏராளமான ரசிகர்களின் வட்டாரத்தை பெற்றுக் கொண்டார்.

 மேலும் இந்த படத்தில் இவருக்கு செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பதை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு பொருள் ஆனது.

 இதனை அடுத்து இவர் தற்போது அருண் விஜய் நடிக்கக்கூடிய திரைப்படமான பாக்ஸர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் அரவிந்தசாமி நடிக்க கூடிய வணங்காமுடி திரைப்படத்திலும் நடிப்பதற்காக இவர் தயாராகிவிட்டார்.அது மட்டும் அல்ல சிம்புவுடன் இணைந்து ஒரு படம் செய்து வருகிறார்.

 இவர் ரசிகர்கள் அதிகளவு கவர்ச்சி காட்டாத புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் இப்போது இவர் அவர்களின் குற்றச்சாட்டை நீக்கக்கூடிய வகையில் கவர்ச்சியான உடை அணிந்து மெர்சலான போஸில் காட்சியளித்திருக்கிறார்.

 இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அட இது பின்னழகா இல்லை என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இவரது புகைப்படத்தில் முன்னழகும் பின்னழகும் ஒரு சேர வெளிப்பட்டு இருப்பதால் இதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறிவரும் இளசுகள் அனைத்தும் இவரது போட்டோஸ் லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் நக்கலாக அக்கா ரொம்ப சூடா இருக்காங்க கிட்ட போனா பஸ்மம் தான் என்ற வார்த்தைகளை கமெண்ட் செய்து இருப்பதோடு விரைவில் பல படங்களில் நடித்து முன்னணி  வரிசையை பிடித்து விட வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …