வெறும் முண்டா பனியன்… பேண்டுக்குள் கையை விட்டபடி.. திக்குமுக்காட வைத்த ரித்திகா சிங்..!

விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங் பற்றி உங்களுக்கு மிக சுவாரசியமான சில விஷயங்களை நான் கூற வேண்டும். இவர் பாக்சிங் விளையாட்டில் சிறந்து விளங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியிருக்கிறார்.

சினிமாவில் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்த இவர் சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.

அதுமட்டுமல்லாமல் குத்துச்சண்டையை மையமாக கதைக்களமாகக் கொண்டிருந்த இந்த படத்தில் இவர் பாக்சிங் வீராங்கனையாகவே நடித்து இருந்ததின் காரணத்தால் இவருக்கு தேசிய விருதை அந்த படம் பெற்றுத்தந்தது.

தேசிய விருதைப் பெற்ற உத்வேகத்தில் இவர் பாக்சிங் விளையாட்டை தள்ளி வைத்துவிட்டு சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவருக்கு காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இணையாக நடிக்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய அளவு வெற்றியை இவருக்கு தேடித் தந்தது.எனவே தமிழோடு நின்று விடாமல் தெலுங்கு திரை உலகப் பக்கமும் சென்று அங்கும் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரையில் கடைசியாக வெளி வந்த இவரது படம் ஓ மை கடவுளே தான்.

இந்தப் படமானது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு காதலர்கள் தினத்தன்று ரிலீஸ் செய்யப்பட்டது.மேலும் இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக திகழ்ந்ததின் காரணமாக இவரது புகழ் தென்னிந்திய திரை வட்டாரத்தில் பரவி புகழைப் பெற்றது.

எனவே தற்போது தனது மார்க்கெட் பல மடங்கு எகிறி உள்ள நிலையில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாக்ஸர் படத்திலும், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிச்சைக்காரன் இரண்டு, கொலை படத்திலும், அரவிந்த் சுவாமியின் வணங்காமுடி, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

படு பிஸியாக வலம் வரக்கூடிய இந்த நடிகை சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த போட்டோ ஷூட்டில் இவர் நேர்த்தியாக காட்சியளிக்கிறார்.

ஜீன்ஸ் பேண்டில் ஜோப்புக்குள் கையை விட்டுக்கொண்டு லோநெக் டாப்சை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

பார்க்கவே படு சூப்பரான போஸ்ஸில் இவரை பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை போட்டுவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இப்படி க
எங்களை ஏங்க வைக்கலாமா என்பது போன்ற வார்த்தைகளையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …