பிளாஸ்டிக் ப்ரா… லேடெக்ஸ் ட்ரவுசர்.. அத்தனையும் தெரிய.. கதற விடும் ரித்திகா சிங்..!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு எல்லோருக்குமே மலையாளத்து பெண் என்றாலும் வடக்கத்து பெண் என்றாலும் ஒருவிதமான ஈர்ப்பு இருப்பது இயல்பான விஷயம் தான். அந்த வகையில் வடக்கு இருந்து இறக்குமதி ஆக்கப்பட்ட ரித்திகா சிங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.

குத்துச் சண்டையை மையமாக கொண்டு வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.இவரின் அதிஷ்டம் இவர் அறிமுகமான அடுத்த நிமிடமே விஜய்சேதுபதி, ராகவாலாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அதனால் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்ததை காரணத்தால் என்னவோ இவர் தற்போது அருண் விஜய் உடன் பாக்ஸர், ரோஜா நாயகன் பெண்களின் காதலன் என்று அழைக்கப்படக்கூடிய அரவிந்த்சாமியோடும், வணங்காமுடி போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து படு பிஸியாக நடித்து வருகிறார்.

இவர்களைப் போன்ற நடிகைகள் எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அந்த வரிசையில் ரித்திகா சிங் தன்னுடைய ரசிகர்களை எப்போதும் குஜால் படுத்துவதில் வல்லவர்.

இவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு டச் இருக்கும்படி இவர் பார்த்துக் கொள்வதோடு அடிக்கடி அட்டைகளையும் இன்ஸ்டா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கல கலப்பாக்கி விடுவார்.

தற்போது குறைந்துவரும் பட வாய்ப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்பதை யோசித்து இவரின் இன்ஸ்டா பக்கங்களில் ரசிகர்களை மட்டுமல்ல தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உசுப்பேற்றி விடுகிறார்.

அந்தவகையில் மாடல் உடையோடு மட்டுமல்லாது புடவை கட்டி தமிழ் பெண் போல காட்சி அளித்து இருக்கின்ற புகைப்படங்களை கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெளியிட்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதில் நுழைந்த இளைஞர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். மூச்சு முட்ட கூடிய அளவு இருக்கின்ற இந்த புடவை அழகில் புதைந்த மேனியை என்னவென்று சொல்வது.

தீயாக பரவக்கூடிய இந்த புடவை கட்டிய காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை பாடாய் படுத்துவது போல் தெரிகிறது. அதனால்தான் தற்போது இந்த புடவைக்கு அதிகளவு லைக் குவிந்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …