ப்பா.. அப்படி ஒரு அழகில்.. ஆளை மயக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வர்மா..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ரித்து வர்மா. இவர் அனுகோ குண்டா என்ற குறும்படம் நடித்து பிரபலமானவர். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அவருக்கு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழைப் பொருத்தவரை இவர் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர் போதிய அளவு திரைப்படங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு வருகிறார்.

இதனை அடுத்து தற்போது வெக்கேஷனில் வெளியே சென்று இருப்பார் போல உள்ளது.மேலும் வெக்கேஷனுக்கு சென்ற பகுதியில் இருக்கக்கூடிய அழகான இடத்தில் தற்போது இவர் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் மரங்களில் சிவப்பு நிற பூக்கள் பூத்துக் குலுங்க அந்த இடத்தை பின்னணியாக கொண்டு இவர் நின்றவாறு பேட் மட்டும் டி-ஷர்டில் போஸ் அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகி விட்டார்கள்.

செந்தூரா செந்தூரா என்ற பாடலில் வரும் பின்னணி சிவப்பு நிற பேக்ரவுண்ட் தற்போது இவர்களுக்கு கண் முன் வந்து சென்றது போல் இருந்ததாக சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

லாங் சாட்டிலும் க்ளோஸ் அப்பிலும் இவர் எடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பவனி வருகிறது.

அதிகமே விரசம் இல்லாமல் உடல் அடக்கிய அழகை அப்படியே மெயின்டைன் செய்த படி தான் இந்த புகைப்படம் அவரை எடுத்துக்காட்டி இருக்கிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த உடையில் இவர் படு சூப்பர் ஆக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை போட்டு வருவதால் இவர் மிகவும் குஷியாக இருக்கிறார்.

அடுத்தடுத்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி வரும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் எதார்த்த உடையில் தனது வெக்கேஷன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …