“வாழைத்தண்டு தொடை…” – “தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல..” – பதற வைத்த ரித்து வர்மா..!

பார்க்கவே சும்மா கும்முனு அழ கூடிய பேரழகி தான் நடிகை ரித்து வர்மா. இவர் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை என்ற அந்தாலஜி படத்தில் நடித்ததின் மூலம் புகழடைந்தார்.தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரீத்து வர்மா ஒரு மிகச்சிறந்த மாடல் அழகையும் கூட. இவர் பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விமர்சனகள் விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளிலும் சக்கை போடும் போட்டு வரும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி வருவதோடு இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறது என்று கூறலாம்.இந்தப் படத்தில் இவர் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவரை கேட்காமலேயே அதற்கு உரிய லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் மிகவும் விவரமாக கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகர்கள் வாழும்… என்ற பழைய பாடல் வரிகளை மேற்கோளாக காட்டி இதுபோல கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை தொம்சம் செய்யும் நடிகைகளின் கவர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லாமல் போய்விட்டது என்று புலம்புகிறார்கள்.

மேலும் மனதை மயக்கக்கூடிய இந்த புகைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாது என்று இளசுகள் பேசி கொள்கிறார்கள்.சினிமாக்களிலோ சீரியல்களிலோ கூட இந்த அளவுக்கு எடுப்பான உடல் அழகை காட்டி எந்த நடிகையும் நடித்திருக்க மாட்டார் என்று கூறலாம். அந்த அளவுக்கு தன்னுடைய முன் அழகு முழுவதும் வெளியே தெரியும் படி இவர் அளித்திருக்கின்ற போஸ் தான் இப்போது வைரல் ஆகிவிட்டது.

மேலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்ட இந்த புகைப்படத்தை பலர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அதை பகிர்ந்து வருவது தான் இதன் ஹைலைட்டான விஷயமாக உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …