எல்லாமே பச்சையா தெரியுதே… இது தொடையா வாழைத்தண்டா..? – கிக் ஏற்றும் க.க.கொ நடிகை ரித்து வர்மா..!

வடமாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆந்திராவில் பிறந்தவர். ஒரு பொறியியல் பட்டதாரியான ரித்து வர்மா சினிமாவின் மேல் அதிக அளவு ஆர்வம் கொண்டிருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் சில திரைப்படங்களை நடித்து முடித்த இவர் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் நெஞ்சங்களின் மனதைக் கொள்ளை அடித்தார்.

பிறகு நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய அளவு இவர் பிரபலம் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும். இதைத்தொடர்ந்து அதிக அளவு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார் அந்த படம் இதுவரை இன்னும் வெளி வராத நிலையில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்த கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இவர் குட்டியான உடையில் தனது அழகை காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே தாறுமாறாக வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது.

அந்தப் பார்வையிலேயே பலரும் சொக்கி விடக்கூடிய அளவு இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை கேட்காமல் குவித்து வருவதால் இவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு ஏதேனும் பட வாய்ப்புகள் வருமா என்று ரசிகர்கள் தற்போது முணுமுணுத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு மூடை ஏத்தி விட்டிருக்கும் இவரது புகைப்படத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்று கூறலாம்.

நீங்களும் ஒருமுறை அந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது புரிந்துவிடும். கண்டிப்பாக நீங்களும் அதைப் பார்த்த உடனே மட்டை ஆவீர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …