பெசஞ்சி வச்ச பரோட்டா மாவு.. – பளிங்கு மேனியை பளிச்சென காட்டும் “ரோஜா” பிரியங்கா நல்காரி..!

கர்நாடகாவில் பிறந்த நடிகை பிரியங்கா நல்காரி மாடலிங் துறையில் வலம் வந்தார். அதன் மூலம் சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக சில படங்களில் நடித்த இவர் கடைசியாக சீரியல் பக்கம் கதை ஒரு கரை ஒதுங்கினார்.

தற்போது தமிழில் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் குறைந்தபட்சம் இருபது முறையாவது அர்ஜுன் சார் என்ற வார்த்தையை இவர் பயன்படுத்தி விடுவார். காரணம் இந்த சீரியலின் கதாநாயகன் அர்ஜுன் என்பவரை சுற்றியே இவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீரியலில் மட்டுமில்லாமல் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்கரி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய அமர்ந்திருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

அதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …