ரோஜா சீரியலைத் தொடர்ந்து சன் டிவியில் மீண்டும் ஒரு சீரியல் முடிவுக்கு வர உள்ளதா? எந்த சீரியல் என்று தெரியாமல் ரசிகர்கள் பதட்டம்…!!

தொடர்களுக்கு பஞ்சம் இல்லாத தொலைக்காட்சி என்றால் அதை நம் சன் டிவி என்பதை அடித்து சொல்லலாம். அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் ரோஜா.

 இந்த ரோஜா சீரியல் ஆனது சன் டிவியில் 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த தொடரானது தொடர்ந்து நான்கு வருடங்களாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக  சின்ன திரையில் ஓடி வந்தது.

 இதனை அடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோஜா சீரியலை விரும்பி பார்ப்பதன் காரணமாக டிஆர்பி ரேட்டை தக்க வைக்க இந்த தொடர் சன் டிவிக்கு பெருமளவு உதவி செய்ததுஎன கூறலாம்.

 இதனை அடுத்து எந்த தொடரானது தற்போது முடிவுக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து ரசிகர்கள் மேலும் சோகத்தில் ஆழ்த்தக் கூடிய விஷயம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது அது என்ன எனில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு தொடரான அன்பே வா சீரியலும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள். அடுத்தடுத்து இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில் இதற்கு ஆக எந்த சீரியல் அடுத்து ஒளிபரப்பாகும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் திகழ்கிற இருக்கிறார்கள்.

மேலும் இந்த இரண்டு தொடர்களுமே டிஆர்பி ரேட்டை அதிகரிக்க கூடிய வகையில் இருந்ததால் இனி டிஆர்பி ரேட் ஏகுறுமா? அல்லது இறங்குமா? என்பது புதிய தொடர் வந்த பின்பு தான் தெரியவரும்.

இதை அடுத்து புதிய தொடர் எப்போது வெளிவரும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரோஜா தொடருக்கு பதிலாக இனியா தொடர் திங்கள் முதல் ஒளிபரப்பாகிய ஒளிபரப்பாகும் என்ற இனிப்பான செய்தி தற்போது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 மேலும் இந்த தொடரில் நடிக்க கூடிய ஆலியா மானசா ஏற்கனவே விஜய் டிவியில் டாப் தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …