உடம்பில் பொட்டு துணி இல்லாமல் போட்டோ ஷூட்..! – அதிர வைத்த பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன்..!

பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்  திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால் இவருடைய ரசிகர் வட்டம் மட்டும் இன்னும் குறையவில்லை.

பாரதி கண்ணம்மா சீரியல் என்றாலே இவர்தான் ஹீரோயின் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் அதன் பிறகு இவரை போலவே முகச்சாயல் கொண்ட வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கண்ணம்மா-வாக நடித்து வந்த இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து இவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதுதான் காரணம் என்று இதுவரை எந்த ஒரு காரணமும் சொல்லப்பட வில்லை.

ஆனால், சீரியலில் இருந்து திடீரென விலகிய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். தொடர்ந்து குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பிறகு அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் வெகுவாக குறைந்து போனது. இவர் விலகியது தான் அந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் குறைந்து போனதற்கான காரணம் என்று கூறப்பட்டது.

தற்பொழுது திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அம்மணி என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நடிகை ரோஷினி ஹரிபிரியன் விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் சின்னத்திரையிலும் மீண்டும் நடிக்க இருக்கிறார் ரோஷினி ஹரிப்ரியன் என்று கூறுகிறார்கள். இவர் நடிக்க கூடிய புது சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உடையே அணியாமல் இருப்பது போன்று இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..? என்று கேள்வி எழுப்பி கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …